மட்டக்களப்பில் திடீர் லட்சாதிபதியான தமிழர்!

வாகரை பிரதேச செயலகத்தின் எல்லைக்கிராமங்களில் உள்ள காணிகளை மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் வேந்தன் உதவியுடன் பல கிராமங்களில் உள்ள காணிகளை சட்டத்திற்கு முரனான வகையில் சுபாஷ் விதானையார் விற்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. குறித்த விதானையார் முன்னர் பணி செய்த மங்கேணிமத்தி – புணானைகிழக்கு – பணிச்சங்கேணி போது ஏழை மக்களின் காணியை இஸ்லாமிய மத சகோதரர்களுக்கு பல கோடி ரூபா பணங்களை வாங்கி பேமிட் கொடுத்து உறுதிகளை முடித்துக் கொடுத்தவர் இந்த சுபாஷ் விதானையார். இப்பகுதியில் … Continue reading மட்டக்களப்பில் திடீர் லட்சாதிபதியான தமிழர்!